மாவீரர் நாள் நவம்பர் 27
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின்
முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன்
தமிழீழ தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது
அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து சிகிச்சை பெறும்போது வீரச்சாவு அடைத்தார்.
1989ம் ஆண்டு
நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில்
கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக
உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வேலையில் தமிழன் வெல்லவும்..தமிழீழம் மலரவும் சபதம்
ஏற்போம்..
No comments:
Post a Comment