மே 18 2009 இந்த நாளை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் சிங்கள மிருகங்களால் படு கொலை செய்ய பட்ட தினம் அது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் நம் மக்களும் ஊடகங்களும் இதை மறந்து போனது மிகவும் வேதனைக்குரியது....
மே18 நாளை மக்களுக்கு நினைவு படுத்தவே இந்த பதிப்பு.
மே18 தமிழீழ விடுதலைப்புலிகளின் மண்டியிடாத வீரத்தையும், போராடும் புலிகளுக்குத் துணையாக நின்ற மக்களின் தளராத உறுதியையும் வெளிப்படுத்தும் நாள். சிங்களப் பேரினவாதம் விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நாள். பூமிப்பந்திலுள்ள தமிழரின் நெஞ்சங்களில் எல்லாம்; விடுதலை நெருப்பைக் கனன்று எரிய வைத்த நாள்.
செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்” எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்” எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
மனசாட்சி உள்ள தமிழர்கள் இதை நினைவு கூர்வோம் தமிழ் இனம் காப்போம் ..
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...
"மே 18" - போர் குற்ற நாள்
விழி, குரல் கொடு ........
-- நட்ச்சத்திரன்