நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 20 March 2013

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: சல்மான் குர்ஷித்






              பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.



செய்தி:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை மீண்டும் தாக்குதல்



"வாத்து முட்டை "

அப்படியே  "தமிழ் நாடு "  பிற  நாடா?  இல்லையா ? இதையும் சொல்லிருங்க ஜி












No comments:

Post a Comment