- பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: சல்மான் குர்ஷித்
- மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல்
- ராகுல் தான் அடுத்த பிரதமர்: அடித்து சொல்கிறது காங்கிரஸ்
- பெருவாரியான சிங்களர்கள் இந்தியர்கள்தான்: இலங்கைத் தூதர் கரியவாஸம் ரகசிய பிரசாரம்!
- விவரம் தெறியாத இத்தாலி !
- அப்படியே கச்சதீவையும் மீட்டுருங்க சல்மான் ஜி
- கச்சத்தீவை கோரும் உரிமை தமிழகத்திற்கு இல்லை – டக்ளஸ்
- பாத்து மினிஸ்டர் சார் துங்கிட போறிங்க ....!!!!
- அதிநவீன 2 போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குகிறது இந்தியா....
- 10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் அம்மா மினரல் வாட்டர் திட்டம்.......
நட்ச்சத்திர களம்
களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.
எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.
- நட்ச்சத்திரன்
"வாத்து முட்டை "
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment