நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Sunday 12 May 2013

அப்படியே கச்சதீவையும் மீட்டுருங்க சல்மான் ஜி

செய்தி: சீனாவுடன் மீண்டும் எல்லைப் பிரச்சனை ஏற்படாது : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி.....
"வாத்து முட்டை " : சல்மான் குர்ஷித் ஜி அப்படியே கச்சதீவ மீட்டு தமிழக எல்லையையும் உறுதி செய்யுங்கள். உங்க கச்சிகாரங்க 1974 மற்றும் 1976 ல்  ஒப்பந்தம்கிற பெயர்ல செஞ்ச தப்புக்கு பரிகாரம் செஞ்ச மாதிரி இருக்கும் .



No comments:

Post a Comment