நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 14 May 2013

ஒரு நாட்டின் எல்லையை ஊடுருவினால் என்ன கிடைக்கும்?



வட கொரியா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
12 வருட கடுஞ்சிறை தண்டனை ! 

இரானிய நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
சாகும் வரை சிறை வாசம்! 

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
குண்டடிப்பட்டு நிச்சயம் மரணம்! 

சௌதி அரேபியா நாட்டின் எல்லையை ஊடுருவினால்,
தங்களையே தாங்கள் மறக்கவேண்டி வரும் !

வெனிசுலா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
உளவாளி என முத்திரை, இடப்பட்டு விதி முடிக்கப்படும்! 

கியூபா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
தனித் தீவு சிறைக்கு தள்ளப்படுவர்! 

பிரிட்டன் நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
கைது செய்யப்பட்டு,விசாரணையில், 
மனித குலத்திலிருந்தே தள்ளி வைக்கப்படுவர்! 

ஆனால், ஊடுருபவர்கள் ஒரு பாகிஷ்தானியரகவோ 

அல்லது பங்களா தேசத்தவராகவோ இருந்து, 

இந்திய நாட்டின் எல்லையை ஊடுருவினால், 

கிடைப்பது

  1. ரேசன் கார்டு, 
  2. பாஸ்போர்ட், 
  3. ஹஜ் யாத்திரைக்கு தள்ளுபடி, 
  4. டிரைவர் லைசென்ஸ்,
  5. வேலைக்கு முன்னுரிமை, 
  6. சிறப்பு சலுகைகள், 
  7. கிரெடிட் கார்டுகள், 
  8. வீடு வாங்க மான்யத்தில் கடன் தொகை, 
  9. இலவச கல்வி, பேச்சுரிமை,
  10. இலவச வீட்டு மனை, 
  11. எல்லாவற்றிற்கும் மேலாக வோட்டுரிமை.


வாழ்க பாரத நாடு.

வாழ்க பாரத நாடு.

வாழ்க பாரத நாடு.


No comments:

Post a Comment