பணம் தின்னும் அரசியல் கழுகுகளே உனக்கு என் மக்கள் பிணம் தின்னவும் ஆசையா!!!!
இது புத்தனுக்கு படைக்கப்பட்ட மனிதக் கறி படையலா...!!!
ஐயோ அவர் சைவம் என்று அல்லவா நினைத்தேன்...!!!!!
அன்பை போதித்த புத்தனுக்கு மனித படையல் வைத்த சிங்கள கூட்டமே,
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...
"மே 17" - போர் குற்ற நாள்
விழி, குரல் கொடு ........
-- நட்ச்சத்திரன்
No comments:
Post a Comment