புலிகளோடு இலங்கை இராணுவம் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டவேளை, பல போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு முழு முதல் சாட்சியாக விளங்குவது இந்தப் புகைப்படம் தான். இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் தாய் பலியாகி பல நேரம் ஆகிவிட்டது. ஆனால் அருகில் உயிர் தப்பிய குழந்தை தாய் உயிருடன் இருப்பதாக நினைத்து பாலைத் தேடுகிறது. தமிழகமே விழித்து எழு ! இந்த புகைப்படத்தை பார்த்த பின்னரும் எந்தத் தாயும் மகிந்தரை மன்னிப்பாளா ? தமிழகத்தில் உள்ள தாய்மார்களே இந்த புகைப்படத்தை பார்த்த பின்னரும் நீங்கள் சும்மா இருப்பீர்களா ? மகிந்தரை பாடைகட்டவேண்டாமா ?
இது தான் இன்றைய தமிழீழ தமிழர்களின் நிலை.
No comments:
Post a Comment