காவல் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள்
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன் தமிழீழ தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..
இவ்வேலையில் தமிழன் வெல்லவும்..தமிழீழம் மலரவும் சபதம் ஏற்போம்..
இவ்வேலையில் தமிழன் வெல்லவும்..தமிழீழம் மலரவும் சபதம் ஏற்போம்..
No comments:
Post a Comment