Velupillai Prabhakaran
An
Independent State for the People of Tamil Eelam
"சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான
போக்கு, தனியரசு
என்ற ஒரேயொரு
பாதையைத்தான் இன்று
தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.
எனவே, இந்த
விடுதலைப் பாதையிற்
சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம்
தீர்க்கமாக முடிவு
செய்திருக்கிறோம். எமது
அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப்
போராட்டத்தை விரைவாக
ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின்
வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச
சமூகத்தையும் நாம்
அன்போடு வேண்டுகிறோம். தமிழினம் விடுதலைப் பாதையில்
வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப்
பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில்
உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம்."
-Velupillai Prabhakaran
No comments:
Post a Comment