செய்தி:
வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரித்தானியா தமிழர் பேரவை உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு திடீரென தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இலங்கை அரசால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இடம்பெற இருக்கும் அமைப்புகள்:
1.தமிழீழ விடுதலைப் புலிகள்
1.தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டி.ஆர்.ஓ)
3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
4. பிரித்தானியத் தமிழர் பேரவை.
5. உலகத் தமிழர் அமைப்பு.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ்.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ்.
7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.
8. உலகத் தமிழர் பேரவை.
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை.
10. தமிழ்த் தேசிய பேரவை.
11. தமிழ் இளைஞர் இயக்கம்.
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
14. தமிழீழ மக்களவை.
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்.
16. தலைமைச்செயலக குழு.
"வாத்து முட்டை " :
அதான் சிங்களனுக்கு தமிழ், தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்கின்ற வார்த்தையையே புடிக்காதே... !!
அப்புறம் எப்படி இதையெல்லாம் விட்டு வைப்பார்கள்
No comments:
Post a Comment