நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 2 April 2014

99% சாதித்துவிடோம் இன்னும் 1% பாக்கயுள்ளது - முதல்வர்.

செய்தி:

          மின் வெட்டை சரி செய்வதில் 99% சாதித்துவிடோம் இன்னும் 1% நிறைவேற்ற பட வேண்டியது - முதல்வர்.

"வாத்து முட்டை " :


    மன்னிக்கவும் மேடம்  99% சாதித்துவிடோம் என்பது தவறான செய்தி, 50% சாதித்துள்ளீர்கள்.... 


தற்போதைய மின்வெட்டு நேர தகவல்
----------------------------------------------------------------    
காலை         :- 9 முதல் 12 வரை        - 3 மணி நேரம் 
மதியம்        :- 3 முதல் 6 வரை          - 3 மணி நேரம்  
மாலை        :- 7 முதல் 8 வரை           - 1 மணி நேரம்  
இரவு           :- 9 முதல் 10 வரை        - 1 மணி நேரம்  
இரவு           :- 11 முதல் 1 வரை        - 2 மணி நேரம்  
அதிகாலை :- 11 முதல் 1 வரை         - 2 மணி நேரம்  


        ஆக மொத்தம் 12 மணி நேரம் மின்வெட்டு ( 50%)...
        ஆகையால் 50% மின்வெட்டை சாதித்துள்ளீர்கள் இன்னும் 50% பாக்கயுள்ளது. அதையும் சாதிங்க.... 



No comments:

Post a Comment